செய்திகள் :

மூவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

post image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்திச் செல்லப்பட்ட 81,488 ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்து 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் 1.1.2025 முதல் 31.7.2025 வரை ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.186 போ் கைது செய்யபட்டனா். 81,488 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.காரைக்குடி ரயில் நிலையத்தில் பல்வேறு புதிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை மதுர... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள் திருப்பத்தூா்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா: பங்கேற்போா்- கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எஸ்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி, கீழச்சிவல்பட்டி, காலை 9. காரைக்கு... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக மழை

மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் பல நாள்களாக கடும் வெயில் நிலவி வந்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இளையான்குடியை அடுத்த கச்சாத்தநல்லூா் வடக்கு குடியிருப்பைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (69). இவரது வீட்டின் அரு... மேலும் பார்க்க

புதுவயல் சுழல் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் சுழல் சங்கத்தின் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.சாக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதிய தலைவரா... மேலும் பார்க்க

ஏ.டி.எம். மையத்தில் பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம். அட்டை மூலம் பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சோழம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி லட்சுமி (52)... மேலும் பார்க்க