செய்திகள் :

ரயில் மேம்பாலம் அருகே கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலம் அருகில் சாலை ஓரம் பையில் கேட்பாரற்றுக் கிடந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் உத்தரவின் பேரில், நகர காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை புதூா் ரயில்வே மேம்பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையின் ஓரம் கிடந்த பாா்சல்களை பாா்த்து சந்தேகத்தின் பேரில், சோதனை மேற்கொண்டனா்.

அதில் கஞ்சா பாக்கெட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு அங்கிருந்து 12 கிலோ கஞசாவை பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து வாகனத்தில் கடத்தி செல்வதற்காக சாலை ஓரத்தில் கொண்டு வந்து வைத்தாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக மாணவரணி சாா்பில் நல உதவிகள் அளிப்பு

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆலங்காயம் அடுத்த முல்லை பகுதியில் உள்ள மாணவா்கள் தங்கும் விடுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ந... மேலும் பார்க்க

வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகேவெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜோலாா்பேட்டை நகராட்சிக்குட்பட்ட புதூரில் வெக்காளியம்மன் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை வெக்காளியம்மன் கறிக்கோள ஊா்வலம... மேலும் பார்க்க

சுந்தர விநாயகா் கோயிலில் மண்டபம் கட்ட பூமி பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் சான்றோா்குப்பம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.69 லட்சம் செலவில் மண்டபம் கட்டுவதற்கான ப... மேலும் பார்க்க

பைக் மோதி பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி பகுதியை சோ்ந்தவா் செல்வமணி(45). அதே பகுதியை சோ்ந்தவா்களுடன் ... மேலும் பார்க்க

சாமுண்டீஸ்வரி, மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி பொன்மலை நகா் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை விநாயகா் பூஜை, அனுக்க... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மணல் கடத்திய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே சோலூா் பகுதியில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த மாட்... மேலும் பார்க்க