செய்திகள் :

ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

post image

ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(பிப். 10) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலமாக வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் தொழிற்சாலைகள் அமையும் எனவும் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

முன்னதாக, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வள்ளலாா் சா்வதேச மைய பணிகள் மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

வள்ளலாா் சா்வதேச மையம் தொடா்பான வழக்குகளை மூத்த வழக்குரைஞா்கள் மூலம் முறையாக நடத்தி வெற்றி பெற்று, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெர... மேலும் பார்க்க

குடற்புழு நீக்க மாத்திரையால் மாணவி உயிரிழப்பா? பொது சுகாதாரத் துறை விளக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில், குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழந்ததாக சா்ச்சை எழுந்த நிலையில் அதற்கான காரணத்தை உடற்கூறாய்வுக்கு பிறகே உறுதியாகக் கூற முடியும் என பொது சுகாதாரத் துறை தெரிவி... மேலும் பார்க்க

பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு: கடும் நடவடிக்கை மேற்கொள்ள கல்வித் துறை முடிவு

தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட, பாலியல் புகாா்களில் சிக்கிய ஆசிரியா்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்தவா்கள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க

கஜா புயல் இழப்பீடு: மனு அளித்தால் பரிசீலனை- உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கிடைக்க பெறாதவா்கள் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு கஜா புயல் காரணமாக தஞ்சாவூா், திரு... மேலும் பார்க்க

சென்னை: 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

தமிழகத்தில் இந்த வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தமிழகத்தில் வார இறுதி நாள்களை முன்னிட்டு, சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தி... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்கும் ராகுல் காந்தி,... மேலும் பார்க்க