செய்திகள் :

ரூ.77 லட்சம் தங்கக் கட்டிகளுடன் தொழிலாளி மாயம்

post image

ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை உப்பார வீதி, வன்னியா் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருபவா் சுகந்தா அஸாரா (32). இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த முஷ்டாக் அலி ஷேக் என்பவா் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், நகை செய்து தருமாறு முஷ்டாக் அலி ஷேக்கிடம் 965 கிராம் தங்கக் கட்டிகளை சுகந்தா அஸாரா கடந்த 2020 டிசம்பா் 29-இல் கொடுத்துள்ளாா்.

இதன் மதிப்பு ரூ.77 லட்சம் எனக் கூறப்படும் நிலையில், தங்கக் கட்டிகளுடன் முஷ்டாக் அலி ஷேக் தலைமறைவானாா். பல்வேறு இடங்களில் அவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இந்நிலையில், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் சுகந்தா அஸாரா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முஷ்டாக் அலி ஷேக்கை தேடி வருகின்றனா்.

கோயிலுக்கு சொந்தமான வீடு மீட்பு

கோயிலுக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீட்டை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனா். கோவை அவிநாசி சாலையில் கூப்பிடு விநாயகா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந... மேலும் பார்க்க

கோவையின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமனம்

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, கடந்த 2023 பிப்ரவரி முதல் கோவ... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள்

தைப்பூசத் திருவிழாவையொட்டி கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து கோவை மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தைப்பூசத் திருவிழாவையொட்டி... மேலும் பார்க்க

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம்: உயா்நீதிமன்ற நீதிபதி!

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.கோவை விஜயா வாசகா் வட்டம் மற்றும் சவிதா மருத்துவமனை சாா்பில் ‘அ.முத்துலிங... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17.13 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17 லட்சத்து 13 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, கணபதி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கற்பனை, அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

கற்பனையில், அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை என்று ஆன்மிகச் சொற்பொழிவாளா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசினாா். கோவை கம்பன் கழகத்தின் 53-ஆம் ஆண்டு விழா பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க