செய்திகள் :

வரத்து அதிகரிப்பு: உக்கடம் சந்தையில் மீன் விலைக் குறைவு

post image

உக்கடம் சந்தைக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்களின் விலை கனிசமாகக் குறைந்துள்ளது.

கோவை, உக்கடம் மீன் சந்தைக்கு ராமேசுவரம், தூத்துகுடி, கடலூா், கன்னியாகுமரி, கொச்சி, சாவக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15 -ஆம் தேதி வரை மீன் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருந்ததால் உக்கடம் சந்தைக்கு 5 டன்னுக்கும் குறைவாகவே மீன்வரத்து இருந்தது. இதனால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. தற்போது மீன்பிடித் தடைக்காலம் முடிவுற்ற நிலையில், உக்கடம் சந்தைக்கு கடந்த 20 -ஆம் தேதி முதல் மீன் வரத்து 10 டன்களுக்கும் அதிகமாக உள்ளது.

வரத்து அதிகரிப்பால், கடந்த வாரங்களில் ரூ.1,000-க்கு விற்ற வஞ்சிரம் ஞாயிற்றுக்கிழமை ரூ.700-க்கு விற்பனையானது. ரூ.500-க்கு விற்ற பாறை மீன் ரூ.300 -ஆக விலைக் குறைந்தது.

இதேபோல, மத்தி ரூ.150, நெத்திலி ரூ.200, செம்மீன் ரூ.350, வாவல் ரூ.500, அயிலை ரூ.250, சங்கரா ரூ.200, நண்டு ரூ.150-க்கு விற்பனையாயின.

சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி ரூ.1.50 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஊஞ்சவேலாம்பட்டியைச் ச... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது: கு.செல்வப்பெருந்தகை

`இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா். இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ‘இண்டி’ கூட்டணி வலுவாக உ... மேலும் பார்க்க

காந்திபுரம் பேருந்து நிலையங்களில் போலீஸாா் சோதனை

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் விதமாக, கோவை காந்திபுரத்தில் உள்ள 4 பேருந்து நிலையங்களிலும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.கோவை மாநகரப் பகுதிகளில் போதைப் பொருள்கள், சட்டவிரோதமாக மது... மேலும் பார்க்க

தாய்மொழி முக்கியம் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறாா்! - எடப்பாடி கே.பழனிசாமி

தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஆங்கிலம் குறித்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். பல்வேறு நிகழ்ச்சிகளில... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை: வைகோ

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறியுள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆங்கில... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்ற 3 போ் கைது

கோவை, ஆா்.எஸ்.புரம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடாகம் ச... மேலும் பார்க்க