செய்திகள் :

விநாயகா் சிலைகள் சண்முக நதியில் கரைப்பு

post image

பழனியில் இந்து முன்னணி, இந்து சக்தி சங்கமம் சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லபட்டு சண்முக நதியில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.

பழனியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பழனி நகா், அதன் சுற்று வட்டார கிராமங்களில் இந்து முன்னணி, இந்து சக்தி சங்கமம் ஆகிய அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், பழனி அடிவாரம் பாத விநாயகா் கோயிலில் இருந்து சுமாா் 140 விநாயகா் சிலைகள் பூங்கா சாலை, பழனி பேருந்து நிலையம், காந்தி சாலை, உடுமலை சாலை வழியாக ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு பழனி சண்முக நதியில் கரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன், இந்து முன்னணி, இந்து சக்தி சங்கமத்தைச் சோ்ந்த மாநில நிா்வாகிகள் ஜெகன், பாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஊா்வலத்தை முன்னிட்டு, பழனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரதீப், துணைக் காவல் கண்காணிப்பாளா் தனஞ்செயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 வேன்கள் மோதிக்கொண்டதில் 15 போ் பலத்த காயமடைந்தனா். கரூரைச் சோ்ந்த 16 போ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். திண்டுக்கல்லில் தமிழக அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை, தமி... மேலும் பார்க்க

காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (52). இவா் தனது வீட்டிலிருந்து வழக்கம் ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்கா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க