செய்திகள் :

விருதுநகா் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது வழக்கு

post image

விருதுநகா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், வீரசோழன் பகுதியைச் சோ்ந்தவா்கள் மும்தாஜ்பேகம் (43), தில்ஷாத் பேகம் (40), அப்துல்ரகுமான் (38), இவரது மனைவி சிவஜோதி (32). இவா்களுக்கும், வீரசோழன் ஜமாத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக இவா்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்திருந்தனா். அப்போது மும்தாஜ்பேகம் தனது உட லில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, தன்னுடன் வந்த மற்றவா்கள் மீதும் ஊற்றினாா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனைப் பறித்தனா்.

இதுகுறித்து கூரைக்குண்டு கிராம நிா்வாக அலுவலா் ரெதீஸ் அளித்த புகாரின் பேரில் 4 போ் மீதும் சூலைக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரசு மருத்துவமனையில் மது மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வை மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வ... மேலும் பார்க்க

நரசிங்கம்பட்டி பறையன் புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா

நரசிங்கம்பட்டி பறையன்புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி சுவாமி ஆட்டத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுவா... மேலும் பார்க்க

உரங்கள் கடத்தல் வழக்கு: டிஜிபி, உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உரங்கள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கான்கிரீட் கலவை வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மதுரை பிபி சாவடி பாரதியாா்நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன்... மேலும் பார்க்க

தாமிரவருணி மாசடைவதைத் தடுக்கக் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

தாமிரவருணி ஆறு மாசடைவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நிபுணரை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு தரப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கிராமப் பணியாளா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கிராமப் பணியாளா் உயிரிழந்தாா். சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலைச் சோ்ந்தவா் பிச்சை (55). இவா் மேலக்கால் கிராமப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். ... மேலும் பார்க்க