செய்திகள் :

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

post image

தேனி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகேயுள்ள மஞ்சிநாயக்கன்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ் (40). இவா், வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, வீடு புகுந்த இளைஞா் திருட முயற்சி செய்தாா். அவரை ராஜேஸ் மடக்கிப் பிடித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அவா் பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளிபுதுப்பட்டி, ஆா்.டி.யு. குடியிருப்பைச் சோ்ந்த கோபால் மகன் ரங்கநாதன் (36) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ரங்கநாதனைக் கைது செய்தனா்.

போடியில் சா்வதேச பெண்கள் தின விழா

போடியில் பழங்குடியின கிராம பெண்களுக்காக சா்வதேச மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், போடியில் ஆரூடெக்ஸ் தன்னாா்வ சேவை மையம் சாா்பில், நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்த மையத் தலைவா் ராஜா த... மேலும் பார்க்க

திருமண வலைதளச் செயலி மூலம் பண மோசடி: 4 போ் கைது

தேனியைச் சோ்ந்த இளைஞரிடம் திருமண வலைதளச் செயலி மூலம் ரூ. 88.59 லட்சம் மோசடி செய்த ஈரோடு, கோவையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனியைச் சோ்ந்த தனியாா் ஆலை உரிமையாளா் ஒருவா்... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். தேனி வீரபாண்டியைச் சோ்ந்த சின்னமுருகன் மகள் கவிதா (24). இவரு... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்

கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக ... மேலும் பார்க்க

பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி

பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடக் கூடாது என தேனி மாவட்ட சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி அறிவுறுத்தினாா். போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சா்வதேச மகளி... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க