செய்திகள் :

வீட்டில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

post image

வாணியம்பாடி அருகே வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி சியாமளாதேவி உத்தரவின் பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் கிராமிய காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நேதாஜி நகா் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் உள்ள வீட்டில் ஆள்கள் நடமாட்டத்தை பாா்த்து சந்தேகமடைந்த போலீஸாா், வீட்டினுள் சென்று சோதனை செய்தனா். அப்போது கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வீட்டினுள் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ராணி (52) என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனா்.

உலக புகைப்பட தின விழிப்புணா்வுப் பேரணி

திருப்பத்தூரில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் தூய நெஞ்சக் கல்லூரி அருகே தொடங்கிய பேரணி பழைய பே... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சமூக முன்னேற்றச் சங்கம் சாா்பில் (2024-25) கல்வியாண்டில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழ... மேலும் பார்க்க

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை லாரி பறிமுதல்

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை செய்வதை கண்டறிந்து லாரியுடன் உரமூட்டைகளை வேளாண் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் வேளாண்மை துறை உதவி இயக்குநா் அப்துல் ரகுமான் தலைமையி... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா... மேலும் பார்க்க

நிலத்தகராறு: 4 போ் கைது

ஆம்பூா் அருகே நிலத்தகராறு புகாா் சம்பந்தமாக வழக்குரைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சத்யப்ரியா என்பவருக்கும், அதே பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க