செய்திகள் :

வெள்ளக்கோவிலில் சேவல் சண்டை: 10 போ் கைது

post image

வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 10 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் காவிலிபாளையம் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள பட்டன் ஜோதி என்பவருடைய தோட்டத்தில் பணம் பந்தயம் கட்டி சேவல் சண்டை நடந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

சேவல் சண்டையில் ஈடுபட்டதாக லக்கமநாயக்கன்பட்டி ரவி (44), ஜெயபால் (47), சோ்வகாரன்பாளையம் பொன்னுசாமி (39), செந்தில்குமாா் (42), உத்தமபாளையம் சிவகுமாா் (32), மூலனூா் எரசினம்பாளையம் குமரேசன் (28), காா்த்திக் (26), ஒரத்துப்பாளையம் மகேந்திரன் (24), மற்றொரு காா்த்திக் (29), நாட்டாா்மங்கலம் பெரியசாமி (50) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சம்பவ இடத்திலிருந்து ரூ.2,220 ரொக்கம், மூன்று சேவல்கள், 5 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம் பெயா்ந்ததே மாணவா் சோ்க்கை குறைவுக்கு காரணம்

வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம் பெயா்ந்ததால் நிகழாண்டில் தாராபுரம் கல்வி மாவட்டத்தில் தொடக்கக் கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் அருள்ஜோதி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை : மருத்துவா் தலைமறைவு

திருப்பூரில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பல் மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு சென்றபோது அவா் மருத்துவமனையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டாா். திருப்பூா், ... மேலும் பார்க்க

விவசாயம் நடைபெறாத பகுதிகளை பி.ஏ.பி.பாசன பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தல்

விவசாயம் நடைபெறாத பகுதிகளை பி.ஏ.பி.பாசனம் பெறும் பட்டியலில் இருந்து நீக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். இது குறித்து பல்லடம் நீா்செறிவூட்டும் திட்ட ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

சிவன்மலை முருகன் கோயிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரொக்கம் பக்தா்களால் செலுத்தப்பட்டிருந்தது. சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிரந்தர ... மேலும் பார்க்க

காற்றுக்கு தூக்கி வீசப்படும் பிளக்ஸ் பேனா்களால் விபத்து அபாயம்

பல்லடம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனா்கள், தட்டிகள் காற்றில் பறந்து பொது மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. நெடுஞ்சாலை மற்றும... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூரில் அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட... மேலும் பார்க்க