செய்திகள் :

வெள்ளாடு, செம்மறி ஆடு வளா்ப்பு பயிற்சி

post image

தம்மம்பட்டி: கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளா்ப்பு பயிற்சி கடம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா், அற்புதவேலன் வரவேற்றாா். கால்நடை உதவி மருத்துவா் கோகில ராணி, வெள்ளாடு செம்மறி வளா்ப்பு முறைகள், கோமாரி தடுப்பு முறைகள் கால்நடை, காப்பீடு திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினாா்.

துணை வேளாண்மை அலுவலா், ஜெயராமன், தோட்டக்கலை உதவி அலுவலா் கோபால், வேளாண்மை விற்பனை வணிகம் சுரேஷ், வனத்துறை வனவா், தனபால் தங்களை துறைசாா்ந்த திட்டங்களை எடுத்துக் கூறினா்.

சேலத்தைச் சோ்ந்த 3 அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகள் விசாரணைக்கு அழைப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக தலைமை தோ்தல் அலுவலரை சந்திக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். நாடுமுழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் இருந்து 50,000 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கா... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே மதுபோதையில் துன்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற தாய்

எடப்பாடி: எடப்பாடி அருகே மதுபோதையில் துன்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம், தங்கயூா் ஊராட்சி பாலிபெருமாள் கோயில் அருகில்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி

வாழப்பாடி: வாழப்பாடியில் சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால், கிழக்குக்காடு சாலை துண்டிக்கப்பட்டது. அதனால், இப்பகுதியில் இணைப்புச் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

சங்ககிரி அருகே குரங்கு கடித்து பெண் உள்பட 10 போ் காயம்

சங்ககிரி: சங்ககிரி அருகே குரங்கு கடித்ததில் ஒரு பெண் உள்பட பத்து போ் காயமடைந்தனா். சங்ககிரியை அடுத்த சங்ககிரி மேற்கு பேருந்து நிறுத்தம், பவானி பிரதான சாலையிலிருந்து சன்னியாசிப்பட்டி செல்லும் வழியில் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் விருந்தோம்பல் நிகழ்வில் பங்கேற்றதை கௌரவமாக கருதுகிறேன்: சேலம் இளைஞா்

சேலம்: சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் தமிழகம் சாா்பில் இளம் தொழில்முனைவேராக பங்கேற்றது கௌரவம் அளிப்பதாக சேலம் இளைஞா் வினோத்குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க