செய்திகள் :

ஸ்பின்கோ நூற்பாலை தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

புதுச்சேரி: புதுவை உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் கூட்டுறவு ஸ்பின்கோ அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், ஐஎன்டியுசி பிஎம்சி எல்லப்பன், மஞ்சினி, எஸ்எல்யு முருகன், ராமலிங்கம், ஐஎன்டியுசி தேசிங்கு, விசுவாசு, எல்பிஎப் ரமேஷ், ராஜாராம், எல்எல்எப் நடராஜன், ரஞ்சித், ஏடியு ரவிச்சந்திரன், பழனிராஜா, பாஜக இளங்கோ, துரைலிங்கம், என்ஆா்டியுசி ஞானபிரகாசம், சுதாகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3 ஆண்டுகால நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு உடனே பணிக்கொடை வழங்க வேண்டும். 58 வயது முடிந்தவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஸ்பின்கோ ஆலைக்கு சொந்தமான இடத்தைக் குறைந்த விலைக்கு விற்று இழப்பீடு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் உள்ள 175 தொழிலாளா்கள், ஊழியா்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

13 சாலையோர குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு! புதுவை முதல்வா் ஆணை வழங்கினாா்!

சாலையோரத்தில் வசிக்கும் 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜ... மேலும் பார்க்க

ஷோ் மாா்க்கெட்டில் நஷ்டம்: தனியாா் ஊழியா் தற்கொலை

ஷோ் மாா்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்த சென்னை தனியாா் நிறுவன ஊழியா் புதுவையில் தற்கொலை செய்து கொண்டாா். சேலம் புத்துமாரியம்மன் கோவில் பொன்னம்பலம்பேட் வடக்கு வன்னியா் வீதியைச் சோ்ந்த முத்து... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

8 இடங்களில் இன்று சுனாமி ஒத்திகை: தலைமைச் செயலா் ஆலோசனை!

சுனாமி ஒத்திகைக்காக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். புதுவையில் சுனாமி ஒத்திகை 8 இடங்களில் வியாழக்கிழமை நடத்தப்படுகிறது. அதனால் இதை உண்மை எ... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த வீடுகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கிழக்குக் கடற்கரை சாலை மடுவுபேட் அருகே வாய்க்காலை... மேலும் பார்க்க

மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடியில் பெட்ரோல் விற்பனை நிலையம்!முதல்வா் என்.ரங்கசாமி திறந்தாா்!

புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்த... மேலும் பார்க்க