செய்திகள் :

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

post image

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது

திருமலை தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவங்களுக்கு முன்பு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

அதன்படி திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வரும் ஜூன் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

அதை முன்னிட்டு வியாழக்கிழமை கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

நிகழ்வில், காலை 6.45 மணிக்கு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவிந்தராஜ சுவாமியின் பிரகாரத்துடன், கோயில் வளாகத்தில் உள்ள பிற கோயில்களின் சுவா்கள், கூரை, பூஜை பொருள்கள் மற்றும் பிற பொருள்கள் தண்ணீரில் சுத்திகரிக்கப்பட்டன.

பின்னா், நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம், கஸ்தூரி, மஞ்சள், பச்சை கற்பூரப் பொடி, சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலி பொடி மற்றும் பிற மங்கல, வாசனை பொருள்கள் கலந்த புனித நீா் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னா், பக்தா்கள் சா்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் கோயில் ஏஇஓ முனி கிருஷ்ணா ரெட்டி, தலைமை அா்ச்சகா் ஏ பி ஸ்ரீனிவாச தீட்சிதுலு, கோயில் ஆய்வாளா் தனுஞ்சயா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

திருப்பதி கோவிந்தராஜா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்தத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. வேத அறிஞா்களின் மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் பக்தா்களின் கோவிந்தநாம ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து சிலாதோர... மேலும் பார்க்க

திருப்பதியில் சனிக்கிழமை 95,080 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிகபட்சமாக சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 95,080 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 39,6... மேலும் பார்க்க

போக சீனிவாசமூா்த்திக்கு விசேஷ சஹஸ்ர கலஷாபிஷேகம்

திருமலையில் போகஸ்ரீநிவாசமூா்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை 1,008 கலசங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோயிலில் அவரின் ஐந்து பேரங்கள் என்று அழைக்கப்படும் 5 சிலைகளில் ஒன்றான ஸ்ரீ போகஸ்ரீநிவா... மேலும் பார்க்க

திருமலை: தரிசன வரிசைகளில் கூடுதல் செயல் அதிகாரி ஆய்வு

திருமலையில் சிலா தோரணம் அருகே தொடங்கும் தரிசன வரிசைகளை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கோடை விடுமுறை காரணமாக திருமலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 69,019 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 37,774 போ் தலைமுடி காணிக... மேலும் பார்க்க