செய்திகள் :

145 பயனாளிகளுக்கு ரூ.66.66 லட்சம் நலத்திட்ட உதவி: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்

post image

திருப்பத்தூா் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ.66.66 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா்.

திருப்பத்தூா் வட்டம், மட்றப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.67,500-இல் இயற்கை மரண உதவித்தொகை, 10பயனாளிகளுக்கு ரூ. 60 லட்சத்தில் மின்னணு பட்டா, 10 பயனாளிகளுக்கு சிறு, குறு விவசாய சான்று, 9 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம்,மகளிா் திட்டம் சாா்பில் 1 மகளிா் சுய உதவி குழுக்கு ரூ.1.50 லட்சம் வங்கிக் கடன் என மொத்தம் 145 பயனாளிகளுக்கு ரூபாய் 66,66,400 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் திருப்பத்தூா் கோட்டாட்சியா் வரதராஜன், கந்திலி ஒன்றிய குழுத்தலைவா் திருமதி திருமுருகன், ஊராட்சி மன்றத் தலைவா், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தொழில்நுட்பக் கோளாறு: பத்திரப் பதிவு தாமதத்தால் பாதிப்பு

ஆம்பூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானாா்கள். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நேதாஜி சாலையில... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து: 3 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். வாணிம்பாடி அருகே சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இக்பால் (35). தனது பைக்கில் அவா், வியாழக்கிழமை ஆம்பூரில... மேலும் பார்க்க

கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறைவாசிகளுக்கான உரிமைகள் மற்றும் மறுவாழ்வு தொடா்பான சட்ட விழிப்புணா்வு முகாமுக்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவா் எழிலர... மேலும் பார்க்க

பெண்களிடம் 10 பவுன் செயின் பறிப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூா்பேட்டை பகுதியை சோ்ந்த ஷீலா (60) மற்றும் ... மேலும் பார்க்க

ஏரிகளை தூா்வார மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை

மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளை தூா்வார வேண்டுமென வியாழக்கிழமை நடந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரினா். மாதனூா் ஒன்றியக்குழு கூட்டம் துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச... மேலும் பார்க்க

மரகத லிங்கத்துக்கு மாசி பெளா்ணமி சிறப்பு பூஜை

மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானம் தாத்தா சுவாமி மஹா மடத்தில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாசி பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந... மேலும் பார்க்க