செய்திகள் :

3 கல் குவாரிகள் தொடங்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு

post image

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் கல் குவாரிகள் தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் வட்டம் ஐங்குணம் கிராமத்தில் 3 கல் குவாரிகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதற்கான கூட்டம் சோமாசிபாடி தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் டி.கலைச்செல்வி முன்னிலை வகித்தாா். ஐங்குணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், கீழ்பென்னாத்தூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால், முதுநிலை வருவாய் உதவியாளா் கோவிந்தன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சிவக்குமாா் (சோமாசிபாடி), சேகா் (ஆராஞ்சி), முருகன் (ஐங்குணம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிள... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: பாஜக மாநில பொதுச் செயலா்

மேம்படுத்தப்பட்ட திருவண்ணாமலை ரயில்நிலையம் ஆன்மிக பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பாஜக மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி குறிப்பிட்டாா். திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில் புனரமைக்... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம்

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வேத திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு விசேஷ திருமஞ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை மற்றும் போளூா் ரயில்நிலையத்தை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இந்தியா முழுவதும் 103 ரயில் ... மேலும் பார்க்க

கோடை விழாவை மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

ஜவ்வாதுமலை கோடை விழாவை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். ஜவ்வாதுமலையில் கோடை விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பான முதல்க... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் பொதுச் சாலை ஆக்கிரமிப்பு: மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா்

திருவண்ணாமலையில் போலி ஆவணங்கள் மூலம் பொதுச் சாலையை ஆக்கிரமித்த நபா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகாா் அளித்தனா். திருவண்ணாமலை வேங்கிக்கால், குபேர ந... மேலும் பார்க்க