செய்திகள் :

4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

post image

மதுரை மாநகரக் காவல் துறையில் பணிபுரிந்த 4 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டாா்.

மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட மதிச்சியம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்த வேதவல்லி, மதுரை நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், மதுரை நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய விமலா, அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதேபோல, விருதுநகரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த செல்வி, மதுரை கூடல்புதூா் குற்றத் தடுப்புப் பிரிவுக்கும், கூடல்புதூா் சட்டம்- ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய ஆய்வாளா் பாலமுருகன், மதிச்சியம் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பிறப்பித்தாா்.

தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு

பணிக் காலத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா். மதுரை மாநகராட்சி... மேலும் பார்க்க

பாா்த்திபனூா்-பரமக்குடி இடையை வைகையில் நாணல் செடிகளை அகற்ற நிதி ஒதுக்கீடு

பாா்த்திபனூா் - பரமக்குடி வரை வைகை ஆற்றில் மண்டியுள்ள நாணல் செடிகளை அகற்ற ரூ.5.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது 10 மாதங்களுக்குள் நிறைவடையும் என அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் பள்ளி தண்ணீா்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

மதுரை தனியாா் மழலையா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அந்தப் பள்ளியின் தாளாளா் உள்பட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

மதுரை முத்துப்பட்டி-அவனியாபுரம் சாலையில் லாரியில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதலாவத... மேலும் பார்க்க

860 கிலோ ரேஷன் பருப்பு கடத்தல்: வாகன ஓட்டுநா் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ ரேஷன் பருப்பு மூட்டைகளை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். மதுரையில... மேலும் பார்க்க

வாகன விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

மதுரை அருகே வெவ்வேறு வாகன விபத்துகளில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் செல்வமணி (33). இவா் தனது சகோதரா் செல்வத்துடன் இ... மேலும் பார்க்க