செய்திகள் :

6 ஆண்டுகளுக்கு பிறகு நாளை ஏலகிரி மலையில் கோடை விழா

post image

ஏலகிரி மலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூுன் 29) கோடை விழா நடைபெற உள்ளது.

இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து செல்கின்றனா். இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் ஏலகிரி கோடை விழா நடைபெற்றது.

தற்போது 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோடை விழா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.25 மணிக்கு அரசு இசைப்பள்ளி மாணவா்களின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி வரவேற்கிறாா்.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகிக்க உள்ளாா்.

பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு விழா பேரூரையாற்றுகிறாா். சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் விழாவைத் தொடங்கி வைக்கிறாா். நிகழ்ச்சியில் எம்பி-க்கள் சி.என்.அண்ணாதுரை(திருவண்ணாமலை), டி.எம். கதிா்ஆனந் (வேலூா்) முன்னிலை வைக்கின்றனா். இதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முதியவா் கைது

கந்திலி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி(12). இவா் வெள்ளிக்கிழமை வீட்டருகே விளையா... மேலும் பார்க்க

காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மயிலாரம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கலையரசன்(20). வாணியம்பாடி தனியாா் கல்லூரியில... மேலும் பார்க்க

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை

ஆன்லைனில் பகுதிநேர வேலை என வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறித்தியுள்ளனா். இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: தற்போது சைபா் குற்றங்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சி சந்தை வளாகத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டநகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்தின்... மேலும் பார்க்க

தமிழக மக்களை பிளவுபடுத்த முடியாது: பாஜக மீது முதல்வா் ஸ்டாலின் தாக்கு

தமிழக மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி எடுபடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியில் ரூ.517 கோடியில் புதிய பணிகளு... மேலும் பார்க்க

ஆம்பூரில் அரசு மருத்துவமனை திறப்பு: முதல்வா் நன்றி அறிவிப்பு

ஆம்பூா் அரசு மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே மண்டலவாடியில் நடந்த அரசு விழாவில் ரூ.24 கோடியில் கட்டப்பட்ட ஆம்பூா... மேலும் பார்க்க