செய்திகள் :

Ahmedabad Plane Crash: 'ஏர் இந்தியா இந்த ஆய்வைச் செய்யவில்லை' - முதல்கட்ட அறிக்கை தகவல்

post image

கடந்த ஜூன் 12-ம் தேதி, அகமதாபாத்தில் போயிங் 747 விமான விபத்து ஏற்பட்டது.

இந்த விமானத்திற்கான முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

எரிவாயுவில் எதாவது பிரச்னையா?

விமானத்தில் இருந்து எரிவாயு சுத்தமாகத்தான் இருந்துள்ளது. மேலும், விமானம் எரிவாயு நிரப்பிய இடத்திலும் எந்த மாசுபாடும் இல்லை.

விமானம் கிளம்பியபோது, அங்கே தெளிவாகத்தான் வானிலை இருந்துள்ளது மற்றும் பறவைகளும் அந்தப் பகுதியில் காணப்படவில்லை.

அகமதாபாத் விமான விபத்து | Ahmedabad Plane Crash
அகமதாபாத் விமான விபத்து | Ahmedabad Plane Crash

விமானிகளுக்குப் போதுமான அனுபவம் இல்லையா?

விமானி சபர்வால் போயிங் 787 விமானத்தில் கிட்டத்தட்ட 8,600 மணி நேரங்கள் பணியாற்றியுள்ளார். விமானி குந்தர் 1,100 மணிநேரங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். ஆக, இருவரும் போதுமான அனுபவம் உள்ளவர்கள்தான்.

இருவரும் குறிப்பிட்ட விமானத்தை இயக்குவதற்கு முன்பு, போதுமான ஓய்வை எடுத்துள்ளனர். மேலும், அவர்கள் மருத்துவ ரீதியாகவும் ஃபிட்டாக இருந்துள்ளனர்.

நாசவேலை எதாவது நடந்ததா?

விமானத்தில் எந்தவித நாசவேலையும் நடக்கவில்லை. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் முன்னரே எரிவாயு ஸ்விட்ச் பிரச்னை குறித்து எச்சரித்துள்ளது. ஆனால், அதை ஏர் இந்தியா ஆய்வு செய்யவில்லை.

விமானத்தில் எடை அதிகமான மற்றும் ஆபத்தான பொருள் எதுவும் இல்லை. எல்லாமே சரியாகத்தான் இருந்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Ahmedabad Plane Crash: 'அது சரியாக வேலை செய்யவில்லை; காரணம்...' - முதல்கட்ட அறிக்கை சொல்வது என்ன?

அகமதாபாத் விமான விபத்தின் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது விமான விபத்து விசாரணைப் பணியகம்.அந்த அறிக்கையில், "விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இரு இன்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிவாயு நின்றுள்ளது... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது முதல்கட்ட அறிக்கை

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 747 விமான விபத்து கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது. இதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தின் ஆய்வு செய்... மேலும் பார்க்க

Gaur: ``மனித தவறுகளால் மரண வேதனையில் துடிக்கும் காட்டுமாடுகள்'' - வனத்துறை சொல்வதென்ன?

ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமாக அறியப்படும் இந்திய காட்டுமாடுகளின் (Indian Gaur) எண்ணிக்கை நீலகிரியில் கணிசமாக காணப்படுகின்றன. வனங்களில் அந்நிய களைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் மற்றும் வழித்தட... மேலும் பார்க்க

கோத்தகிரி: நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறிய கணவன்; கர்ப்பிணி மனைவி கண்முன்னே நொடியில் நடந்த துயரம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான செந்தில்குமார். இவரின் மனைவி மோனிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு நத்திஷ்குமார் என்ற பெயரில் இரண்ட... மேலும் பார்க்க

குஜராத்: திடீரென இடிந்து விழுந்த பாலம்; ஆற்றில் விழுந்த வாகனங்கள் - 9 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இ... மேலும் பார்க்க

Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்!

இத்தாலியில், விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவமானது மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில... மேலும் பார்க்க