செய்திகள் :

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

post image

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம்.

ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வரை நாம் பயன்படுத்தியிருப்போம். இப்படி கைகளிலேயே புழங்கிக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை எதனை கொண்டு தயாரிக்கின்றனர் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

Rupee

இது என்ன கேள்வி காகிதம் கொண்டு தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பலரும் நினைப்பீர்கள். ஆனால் அந்த காகிதம் எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியிருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ரூபாய் நோட்டுகள் வழக்கமான மர அடிப்படையில் ஆன காகிதத்தால் தயாரிக்கப்படுவதில்லை மாறாக அவை 100 சதவீதம் பருத்திக் கொண்டு தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

காரணம் இவை நீடித்து உழைக்கும் தன்மை, பாதுகாப்பு அதன் பயன்பாடு நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்பதற்காகவும் இதனை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஏன் பருத்தி?

பருத்தி அடிப்படையில் ஆன ரூபாய் நோட்டுகள் உறுதியானவையாகவும் எளிதில் கிழியாத் தன்மை கொண்டவையாக இருக்குமாம். அதுமட்டுமல்லாமல் கள்ளநோட்டை தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களையும் இது வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

பருத்தி அடிப்படையிலான நோட்டுகளை இந்தியா மட்டும் பயன்படுத்தவில்லை. அமெரிக்கா, 75% பருத்தி மற்றும் 25% லினன் கலவையைப் பயன்படுத்தி அதன் ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கிறது.

Vijay : 'கொடூரமா இருக்கு... இப்படி நடக்கவே கூடாது!' - அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதர... மேலும் பார்க்க

TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.Vijayமுன்னதாக, உயிரிழந்த அ... மேலும் பார்க்க

விழுப்புரத்தின் `திமுக முகம்' - பதவியில் இல்லாவிட்டாலும் கோலோச்சும் பொன்முடி!

அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்... மேலும் பார்க்க

டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை - என்ன காரணம்?

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

பாமக: "என்னை நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை; அதனால்..." - எம்எல்ஏ அருள் சொல்வது என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க