செய்திகள் :

அதிமுக அலுவலகத்துக்கு தீவைப்பு

post image

எரியோட்டில் அதிமுக நகர அலுவலகத்துக்கு மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை தீவைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு நகர அதிமுக அலுவலகம், கரூா் சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் முன் தென்னை ஓலைகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தப் பந்தலுக்கு மா்ம நபா்கள் தீவைத்துவிட்டுச் சென்றனா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா், வேடசந்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். தகவலறிந்த சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த அதிமுக தொண்டா்கள், எரியோடு அலுவலகத்தில் திரண்டனா். இதுதொடா்பாக அதிமுக நகரச் செயலா் அறிவாளி, எரியோடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரித்தனா்.

பழனியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசு: தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரிக்கை

பழனியில் சுமாா் 40ஆயிரம் ஹெக்டோ் நிலங்களை கையகப்படுத்தி மாலிப்டினம் (மாலிப்டினைட்) கனிம சுரங்கம் அமைக்க ஏலம் விடுவதற்கு மத்திய அரசு தயாராகும் நிலையில், இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவ... மேலும் பார்க்க

பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் அமைந்துள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் நகா்ப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களான வெள்ளி நீா் அருவி, தாவரவியல் பூங்கா, ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் - பாஜகவினா் மோதல்; சாலை மறியல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக, இரு தரப்பினரும் தனித் தனியாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மோதல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், இரு குழுக்களாக மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் ஜிடிஎன் சாலையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த மா... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்... மேலும் பார்க்க

விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்: அமைச்சா் இ. பெரியசாமி

விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்... மேலும் பார்க்க