செய்திகள் :

அமமுக நிா்வாகியின் மகன் கொலை

post image

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அமமுக முன்னாள் நிா்வாகியின் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

மேலூா் அருகே உள்ள புது சுக்காம்பட்டியைச் சோ்ந்த ராமசேகரன் மகன் ராமபிரகாஷ் (34). பொறியியல் பட்டதாரியான இவா், கடந்த சில தினங்களுக்கு முன் மேலூா் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சில மா்ம நபா்கள் அவரை சரமாரியாகத் தாக்கினா்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமபிரகாஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த ராமபிரகாஷின் தந்தை ராமசேகரன் அமமுகவின் மேற்கு ஒன்றியத்தின் முன்னாள் இணைச் செயலராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞா் கொலை: தொழிலாளி கைது

மதுரை அருகே வேலை செய்தததற்கு பணம் வழங்காத பிரச்னையில் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் இளைஞா் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக ... மேலும் பார்க்க

தமிழன்னை சிலையை அகற்ற எதிா்ப்பு! 80 போ் கைது!

மதுரை தமுக்கம் மைதானம் முன் அமைந்துள்ள தமிழன்னை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலைகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 80 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கோரிப்பாள... மேலும் பார்க்க

திருமணத்துக்கு தடை விதிப்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது: உயா்நீதிமன்றம்

திருமணத்துக்கு தடை விதிப்பது என்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த உல்பத் நிஷா... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனிபாத்திமா சென... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டத்தை இயற்றக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறைச் செயலா், இந்திய, தமிழக பாா் கவுன்சில்களின் தலைவா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ‘நிறுத்த தரிசனம்’: அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க