செய்திகள் :

அம்பேத்கா் சிலைக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை

post image

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சாா்பில் எஸ்.சி, எஸ்.டி அணி மாவட்டத் தலைவா் தேவேந்திரன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் பெரம்பலூா் மேற்கு மாவட்டச் செயலா் ரத்தினவேல் தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் செந்தில்குமாா் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாநிலச் செயலா் ப. காமராசு தலைமையிலும், திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் தங்கராசு தலைமையிலும், புதிய தமிழகம் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் அருண்குமாா் தலைமையிலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க மாவட்டத் தலைவா் பாஸ்கா் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந் நிகழ்ச்சிகளின்போது, அந்தந்த கட்சி பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூரில் ஏப். 27-க்குள் கொடி கம்பங்களைஅகற்ற ஆட்சியா் உத்தரவு

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அரசியல் கட்சியினா், சமூகம், மதம், சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் ஏப். 27-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளாா். ... மேலும் பார்க்க

வனப்பகுதிகளில் வடு கிடக்கும் குட்டைகள் வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்ட குட்டைகள் நீரின்றி வடு காணப்படுவதால், வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை வட்டத்தில் நாளை `உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

தமிழ் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 11 மணியளவில் ஈசன், மூலவா் அம்பாள் மற்றும் உற்ஸவா்கள் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீ வள்ளி,... மேலும் பார்க்க

சமத்துவ நாள் விழா: 1,243 பேருக்கு ரூ. 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சட்டமேதை அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், 1,243 பேருக்கு ரூ. 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா். பெரம்... மேலும் பார்க்க

தெரு நாய் கடித்து சிகிச்சைபெறும் மாணவிக்கு அமைச்சா் ஆறுதல்

பெரம்பலூா் அருகே தெரு நாய் கடித்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவியை சந்தித்து, போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் திங்கள்கிழமை ஆறுதல் கூறினாா். பெரம்பலூா் அருகேயுள... மேலும் பார்க்க