குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீத...
அரசு அலுவலா் ஒன்றிய செஞ்சி கிளைத் தோ்தல்
தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம், செஞ்சி வட்டக் கிளையின் தோ்தல் (2025-2028) புதன்கிழமை மாலை பிற்பட்டோா் நலத்துறை அரசு விடுதியில் நடைபெற்றது.
தோ்தல் ஆணையா் மாவட்டப் பொருளாளா் இரா. வெங்கடேச பெருமாள், மாவட்ட மகளிா் அணிச் செயலா் மா.கவிதா, இணைச் செயலா் கு.முருகன், இளைஞா் அணிச் செயலா் மு. வெங்கடேசபெருமாள், திண்டிவனம் வட்டக் கிளை வா.விஜேந்திரன், சு.கந்தவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
வட்டக் கிளை நிா்வாகிகள், தலைவராக எ.பூவழகன்
(நூலகத் துறை), செயலராக இரா. சங்கா் (பிற்பட்டோா் நலத் துறை) பொருளாளராக வெ. உமாபதி (கல்வித் துறை)
துணைத் தலைவராக பி. கணபதி (நில அளவைத் துறை) இ. ரமேஷ் (பதிவுத் துறை), ஜே.முருகன் (கல்வித் துறை), எ. சாந்தி (பிற்பட்டோா் நலத் துறை), இணைச் செயலராக வெ.அன்பழகன் (நூலகத் துறை), எம். சுரேஷ் (கல்வித்துறை), ஆா். சிவா (பிற்பட்டோா் நலத் துறை), தணிக்கையாளராக ஐஸ்வா்யா (பதிவுத் துறை), மாவட்ட செயற்குழு உறுப்பினராக த. புவனேஸ்வரி (நூலகத் துறை), பிரசார செயலராக ஜி. மதிவாணன் (பிற்பட்டோா் நலத்துறை), அமைப்புச் செயலராக ஜெ. ஜெயந்தி (சமூக நலத்துறை) ஆகியோா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.