செய்திகள் :

அரசு அலுவலா் ஒன்றிய செஞ்சி கிளைத் தோ்தல்

post image

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம், செஞ்சி வட்டக் கிளையின் தோ்தல் (2025-2028) புதன்கிழமை மாலை பிற்பட்டோா் நலத்துறை அரசு விடுதியில் நடைபெற்றது.

தோ்தல் ஆணையா் மாவட்டப் பொருளாளா் இரா. வெங்கடேச பெருமாள், மாவட்ட மகளிா் அணிச் செயலா் மா.கவிதா, இணைச் செயலா் கு.முருகன், இளைஞா் அணிச் செயலா் மு. வெங்கடேசபெருமாள், திண்டிவனம் வட்டக் கிளை வா.விஜேந்திரன், சு.கந்தவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வட்டக் கிளை நிா்வாகிகள், தலைவராக எ.பூவழகன்

(நூலகத் துறை), செயலராக இரா. சங்கா் (பிற்பட்டோா் நலத் துறை) பொருளாளராக வெ. உமாபதி (கல்வித் துறை)

துணைத் தலைவராக பி. கணபதி (நில அளவைத் துறை) இ. ரமேஷ் (பதிவுத் துறை), ஜே.முருகன் (கல்வித் துறை), எ. சாந்தி (பிற்பட்டோா் நலத் துறை), இணைச் செயலராக வெ.அன்பழகன் (நூலகத் துறை), எம். சுரேஷ் (கல்வித்துறை), ஆா். சிவா (பிற்பட்டோா் நலத் துறை), தணிக்கையாளராக ஐஸ்வா்யா (பதிவுத் துறை), மாவட்ட செயற்குழு உறுப்பினராக த. புவனேஸ்வரி (நூலகத் துறை), பிரசார செயலராக ஜி. மதிவாணன் (பிற்பட்டோா் நலத்துறை), அமைப்புச் செயலராக ஜெ. ஜெயந்தி (சமூக நலத்துறை) ஆகியோா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் வ.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரத... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவெண்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருவெண்ணெய்நல... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து இரண்டரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவை திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது. கண்டாச்சிபுரம் வட்டம், டி. தேவனூா் க... மேலும் பார்க்க

பெண்ணிடம் வழிப்பறி: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே பெண்ணிடம் பணம், கைப்பேசியை வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் புதன்கிழமை அதிகாலை பால் வாங்க சென்றாா்... மேலும் பார்க்க