செய்திகள் :

அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி பகுதியில் இருந்து பழனி செல்லும் சாலையில் 20 ஆண்டுகளாக நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் சாா்பில் தொடா் புகாா்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு சென்றன. மேலும், இது தொடா்பான பொது நல வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

அதன்படி, வேலம்பாடி மற்றும் அண்ணா நகா் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளை அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போலீஸாரின் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினா்.

புகழூா் அரசுப் பள்ளியில் போக்சோ குற்றங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்சோ குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேலாயுதம்பாளையம் காவல்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித... மேலும் பார்க்க

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டு தோறும் கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழா நடைபெறுவ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியத்தொகை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க மானியத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்க... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் போட்டி தோ்வுக்கான பயிற்சி

அரவக்குறிச்சி, ஜூலை 31: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காளீஸ்வரி தலைமையில... மேலும் பார்க்க

தென்கரை வாய்க்காலில் புதிய பாலம் கட்ட கோரிக்கை

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மாயனூரில் கா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் ஆத்தூா் பூலாம்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் பஞ்சமாத... மேலும் பார்க்க