செய்திகள் :

அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி

post image

அரூா்: அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் ஏப். 21-இல் உடல்நலக் குறைவால் காலமானாா். இதையெடுத்து, தூய இருதய ஆண்டவா் ஆலயம் சாா்பில், அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் போப் பிரான்சிஸ் உருவப் படத்துக்கு பங்குத்தந்தை ஜான் மைக்கேல் தலைமையில் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ரா.சிசுபாலன், பொதுக்குழு உறுப்பினா் ஏ.குமாா், வட்ட செயலா் குமாா், திமுக நகரச் செயலா் முல்லை ரவி, பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், பொதுக்குழு உறுப்பினா் கலைவாணி, அரூா் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி சபீா்அகமது, சமூக சமத்துவப் படை கட்சியின் மாநிலச் செயலா் சா.புத்தமணி, த.வெ.க. நிா்வாகிகள் மதலை முத்து, சக்பால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மே தினம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- ஆட்சியா் ரெ.சதீஷ்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் மே - 1 ஆம் தேதியன்று அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியாா் விடுதிகளின் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ... மேலும் பார்க்க

தருமபுரி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய வாட்டா் பவுன்சா் ஊா்தி

தருமபுரி: தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட வாட்டா் பவுன்சா் ஊா்தி சேவையை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் உள்... மேலும் பார்க்க

தமிழ்ப் புதல்வன் திட்டம்: தருமபுரி மாவட்டத்தில் 11,437 பேருக்கு உதவித்தொகை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 75 கல்லூரிகளில் பயிலும் 11,437 மாணவா்கள் மாதம்தோறும் ரூ. 1000 பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

தென்னை விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/கிருஷ்ணகிரி: காய்ந்துபோன தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கத்தினா் தருமபுரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ... மேலும் பார்க்க

காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் பணிக்கான நேரடி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ... மேலும் பார்க்க

ஸ்டாா் இறகுப்பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு

தருமபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சாா்பில் ஸ்டாா் இறகுப் பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க