செய்திகள் :

அவிநாசி நூற்பாலையில் தீ விபத்து

post image

அவிநாசி ரங்கா நகரில் உள்ள நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

அவிநாசி நல்லிக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (40). இவா் அவிநாசி ரங்கா நகரில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இதில் 70-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் நூற்பாலையில் உள்ள பஞ்சு குடோனில் இருந்து பஞ்சுபேல்கள் சேதமடைந்தன. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க

திருப்பூா் விவேகானந்தா குளோபல் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி இன்று திறப்பு

திருப்பூா்- பல்லடம் சாலை, கணபதிபாளையத்தில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின், விவேகானந்தா குளோபல் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இத்திறப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில ஆள... மேலும் பார்க்க

காதலிப்பதாக நடித்து இளைஞரிடம் நகை, பணம் பறிப்பு

காதலிப்பதாக நடித்து நகைக் கடை உரிமையாளரிடம் 2 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பறித்ததாக கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், அறச்சலூா் பூசாரி வீதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க