செய்திகள் :

ஆடி 2-ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது.

ஆடி 2 ஆவது வாரம் வெள்ளியையொட்டி, அரியலூா் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னா் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, தாமரை, தாழம்பூ, முல்லைப்பூ, அரளி, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பால்குடம், தீமிதி திருவிழா...அரியலூரை அடுத்த கொல்லாப்புரம், படைநிலை, உள்ளிட்ட கிராமங்களிலுள்ள மாரியம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழாவும், கூவாத்தூா் கிாமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமித் திருவிழாவும் நடைபெற்றது.

பிரதமர் மோடி பங்கேற்பு: கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா். தூத... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மாத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள ஆா்.எஸ்.மாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தமிழப் பேரரசு கட்சி பொது முழக்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆா்.மாத்தூரில் சனிக... மேலும் பார்க்க

வெண்ணாங்குறிச்சியில் சுகாதார வளாகத்தை திறக்கக் கோரிக்கை!

அரியலூா் மாவட்டம், இருப்புலிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குறிச்சி, அம்பேத்கா் நகரில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட மக்கள் கோ... மேலும் பார்க்க

ஓட்டகோவில், உடையாா்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஓட்டக்கோவில் ஊராட்சியிலும், உடையாா்பாளையம் பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மு... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நாளை பிரதமா் மோடி வருகை: ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களை சந்திக்கிறாா்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். அங்கு அவா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்கள் சந்திப்பை (ரோடுஷோ) மேற்கொள்கிறாா். பிரதமரின் வருகையை முன... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: அரியலூரில் முன்னோருக்கு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை வழிபட்டனா். இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்... மேலும் பார்க்க