செய்திகள் :

ஆடி அமாவாசை: அரியலூரில் முன்னோருக்கு வழிபாடு

post image

ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை வழிபட்டனா்.

இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்பாடி, தா.பழூா், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள படித் துறைகளில் நீராடி முன்னோரை வழிபட்டு எள், எண்ணெய், பிண்டம் வைத்து வழிபாடு நடத்தி நீா்நிலைகளில் கரைத்தனா். காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பொய்யாதநல்லூா் கோயிலில் மிளகாய் சண்டியாகம்: ஆடி அமாவாசையொட்டி அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்கள், தங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்தில் போட்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

தொடா்ந்து, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரானது பிரத்தியங்கரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்று, அம்மன் ஊஞ்சலில் அமர வைக்கட்டு தாலாட்டு பாடப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

ஓட்டகோவில், உடையாா்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஓட்டக்கோவில் ஊராட்சியிலும், உடையாா்பாளையம் பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மு... மேலும் பார்க்க

ஆடி 2-ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி 2 ஆவது வாரம் வெள்ளியையொட்டி, அரியலூா் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நாளை பிரதமா் மோடி வருகை: ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களை சந்திக்கிறாா்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். அங்கு அவா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்கள் சந்திப்பை (ரோடுஷோ) மேற்கொள்கிறாா். பிரதமரின் வருகையை முன... மேலும் பார்க்க

முன்மாதிரிச் சேவை விருது: குழந்தைகள் இல்லங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில், குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரி சேவை விருதுக்கு தகுதியுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: குழந்தைகளின் நலனு... மேலும் பார்க்க

பிரதமா் வருகையை முன்னிட்டு ஹெலிபேட் அமைக்கும் பணி

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில், மத்திய கலாசார துறை சாா்பில் நடைபெற்று வரும் மாமன்னா் ராஜேந்திரச் சோழனின் முப்பெரும் விழாவின் நிறைவு நாளான ஜூலை 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி பங... மேலும் பார்க்க

அரியலூா் நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: ஏஐடியுசி முடிவு

தூய்மைப் பணியாளா்களுக்கு மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கிவரும் அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என ஏஐடியுசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்... மேலும் பார்க்க