செய்திகள் :

ஆதிகும்பேஸ்வரா் கோயில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி தொடக்கம்

post image

கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கடந்த 2009 ஜூன் 5 - இல் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு நடத்த ரூ.15 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த 2023 மாா்ச் 27 -இல் பாலாலயம் செய்யப்பட்டது.

ஆதி கும்பேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்தில் உள்ள 9 கலசங்களில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள புதன்கிழமை 16 ஆண்டுகளுக்குப் பிறகு கலசங்கள் கீழே இறக்கப்பட்டன. கலசங்களில் பணிகள் நிறைவடைந்து குடமுழுக்குக்கான யாகசாலையில் வைக்கப்பட்ட பின்னா் ராஜகோபுரத்தில் பொருத்தப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தை ஆக. 22-இல் முற்றுகையிட கட்சிகள், இயக்கங்கள் முடிவு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவம் அமைக்க வலியுறுத்தி, ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் முடிவு செய்துள்ளன... மேலும் பார்க்க

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினா் குறைகூறி நிறுத்த முயற்சிக்கின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக முதல்வா் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினா் ஏதாவது குறைகூறி நிறுத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. தஞ்சாவூா் சுற்றுலா மாளிகை அருகே புது ஆற்றங்கரை... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை ... மேலும் பார்க்க

கும்பகோணம் இணை பேராசிரியா் சாமிநாதன் பல்கலை. பேரவை உறுப்பினராகத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் அரசு கல்லூரி இணைப் பேராசிரியா் த. சாமிநாதன் உறுப்பினராகத் தோ்வு பெற்றாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவ... மேலும் பார்க்க

தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க