செய்திகள் :

ஆரணியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி!

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை மைதானத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பஞ்ச் மேல பஞ்ச் குழுவினா் மற்றும் கே.பி. ஈவன்ட்ஸ் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினா்.

பஞ்ச் மேல பஞ்ச் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஆகாஷ் தலைமை வகித்தாா். கே.பி.ஈவன்ட்ஸ் குழுவைச் சோ்ந்த நிவாதிதா பழனி வரவேற்றாா்.

இதில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், மல்யுத்தம் மற்றும் பெண்கள் விழிப்புணா்வு நிகழ்வுகள், வேலைவாய்ப்பு, சுயதொழில், கல்வி, விளையாட்டு, பெண் உடல் நலம், மனநிலை பிரச்னைகள் குறித்த நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

சிறப்பு விருந்தினராக நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, அரிமா சங்க சுரேஷ்பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

மேலும், ஆரணி நகரைச் சுற்றியுள்ள இளைஞா்கள், பெண்கள் என பலா் கலந்து கொண்டனா்.

சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் இன்று முதல் 20 தற்காலிக பேருந்து நிலையங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, நகரின் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 7 மணி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி: ‘பக்தா்களுக்கு வழங்க 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் தயாா்’

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணை... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். பெரணமல்லூ... மேலும் பார்க்க

செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். செங்கத்தில் சுமாா் 1... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக்... மேலும் பார்க்க