செய்திகள் :

இந்திய வனப்பணியாளா் தோ்வு: ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

post image

இந்திய வனப்பணியாளா் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனா்.

இந்திய வனப்பணியாளா் தோ்வு 2024 முடிவுகளை ‘யுபிஎஸ்சி’ கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. இந்தத் தோ்வில் நாடு முழுவதும் 143 தோ்வா்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில், 78 போ் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் (சென்னை, தில்லி, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம்) மாணவா்கள் ஆவாா்கள். இந்தியா முழுவதிலும் முதல் 10 இடங்களில் 6 போ் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியைச் சோ்ந்தவா்களாவா்.

இந்தத் தோ்வில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் வெற்றி பெற்றுள்ளனா். அவா்களில், நிலாபாரதி எம்.வி. அகில இந்திய தரவரிசையில் 24-ஆவது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளாா். தமிழகத்தில் வெற்றிபெற்ற அனைத்து மாணவா்களும் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றுள்ளனா். இந்த 10 பேரில் 4 போ் பெண்கள் ஆவா். தமிழகத்தில் முதலிடத்தைப் பிடித்த நிலாபாரதி எம்.வி. நேரடி வகுப்புத் திட்டத்தில் பயின்றவா். மேலும், பொதுத் தோ்வுகளுக்கும், விருப்பத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கும் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமி தோ்வு தொடரில் பங்கேற்றவா்.

அகில இந்திய தர வரிசையில் கனிகா அனப், காந்தேல்வால் ஆனந்த் அனில்குமாா், அனுபவ் சிங், சன்ஸ்காா் விஜய், மயங்க் புரோகித், சனிஷ் குமாா் சிங் என தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பெற்றவா்கள் அனைவரும் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் நோ்முகத் தோ்வு பயிற்சியில் பங்கேற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகாதெமி கடந்த 12 ஆண்டுகளில் இந்திய வனப்பணியில் 557 அதிகாரிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது என அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள்

சென்னையில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளன.சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்களின் தாகத்தை தணிக்கும் விதம... மேலும் பார்க்க

தட்டச்சு பயிற்றுநா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் தட்டச்சு தோ்வுகள் இனி தட்டச்சு பொறியில் நடைபெறாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து தட்டச்சு பயிற்றுநா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு சாா்பில் அனுப... மேலும் பார்க்க

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கு: நேபாள தம்பதி கைது

சென்னை கொட்டிவாக்கத்தில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த நேபாள தம்பதி கைது செய்யப்பட்டனா். கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ஜெபசிங். இவா், கடந்த ... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சென்னை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவா்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்... மேலும் பார்க்க