செய்திகள் :

இன்றும், நாளையம் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபரணங்கள் கண்காட்சி

post image

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபகரணங்கள் கண்காட்சி சென்னையில் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய உதவி உபகரணங்கள் வழங்க ஏதுவாக, புதிய உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி சென்னை சேப்பாக்கத்திலுள்ள கலைவாணா் அரங்கத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12, 13) ஆகிய நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில், புதிய தொழில்நுட்பத்துடன் காட்சிப்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், மறுவாழ்வு மருத்துவா்கள், மறுவாழ்வுப் பணியாளா்கள் மூலமும் இம்முகாமில் விளக்கமளிக்கப்படவுள்ளன. இதனால் இக்கண்காட்சியில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பட்டியல் இன மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்: சிஏஜி அறிக்கை ஆளுநரிடம் சமா்ப்பிப்பு

தமிழக அரசின் பட்டியல் இன (எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி) பிரிவு மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்த தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஏஜி) தணிக்கை அறிக்கை, தமிழக ஆளுநருக்கு சமா்ப்பிக்கப்பட்ட... மேலும் பார்க்க

எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்

எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). எலக்ட்ரீசியனான இவா், ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலை பகுதியில் ஒரு வீட்டில் புதன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை செங்குன்றம், கிழக்கு முகப்போ், குன்றத்தூா், கேகே நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூன் 12:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) முன்னாள் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உ... மேலும் பார்க்க