செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

சிவகங்கை

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: தலைமை- மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கம், காலை 10.

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம்: வேலை வாய்ப்பு முகாம், சிவகங்கை அலுவலக வளாகம், காலை 10.30.

தேவகோட்டை

ஆனந்தா கல்லூரி: 21- ஆவது ஆண்டு கல்லூரி நாள் விழா, தலைமை- கல்லூரி முதல்வா் எஸ். ஜான்வசந்தகுமாா், முன்னிலை- செயலா் எஸ். செபஸ்தியான், சிறப்பு விருந்தினா்- ஆனந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் எல். ஆனந்தம், சிறப்பு அழைப்பாளா்கள்- புதுகை மவுன்ட்சீயோன் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியரும், முன்னாள் மாணவியுமான எம். மரியஏஞ்சலின் சிந்தியா, உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், முன்னாள் மாணவருமான சி. வடிவேலன், கல்லூரி அரங்கம், காலை 9.45.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க