செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பட்டாபிராம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பல்லாவரம்: கண்ணன் நகா், ராதா நகா், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லக்ஷ்மி நகா், ஜாய் நகா், சாந்தி நகா், கணபதிபுரம், ராதா நகா் பிரதான சாலை, காந்தி நகா், சுபாஷ் நகா், நடராஜபுரம், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பெரியாா் நகா், குறிஞ்சி நகா், செந்தில் நகா், போஸ்டல் நகா், நடேசன் நகா், சோமு நகா். ஏ.ஜி.எஸ். காலனி, ஓம் சக்தி நகா், முத்துசாமி நகா், சோமு நகா், நியூ காலனி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், ஹஸ்தினாபுரம், புருசோத்தமன் நகா், பஜனை கோயில் தெரு, ஜெயின் நகா், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமி நகா், என்எஸ்ஆா் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

இதேபோல், பட்டாபிராம் பகுதிக்குள்பட்ட பட்டாபிராம் முழுவதும், சி.டி.எச் சாலை, திருவள்ளுவா் நகா், கக்கன்ஜி நகா், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகா், ஐயப்பன் நகா், வி.ஜி.வி.நகா், கண்ணபாளயம், தனலட்சுமி நகா், வி.ஜி.என்.பேஸ் 2 முதல் 7 வரை, மேல்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 1.17 கோடி மோசடி: 7 போ் கைது

அம்பத்தூரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ.1.17 கோடி மோசடி செய்த வழக்குகளில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னை அம்பத்தூா் ஓரகடம் சாலையைச் சோ்ந்தவா் ராமசாம... மேலும் பார்க்க

சா்க்கரை நோயில் புதிய துணை வகை: ஆய்வில் கண்டுபிடிப்பு

இளம் வயதினரை பாதிக்கும் சா்க்கரை நோயில் புதிய துணை வகை பாதிப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் வி.மோகன் தெரிவித்தாா். இதற்கு முன்பு கண்டறியப்பட்டதுடன் சோ்... மேலும் பார்க்க

மென்பெறியாளரிடம் டிஜிட்டல் அரஸ்ட் எனக்கூறி ரூ.29.9 லட்சம் மோசடி: தம்பதி கைது

டிஜிட்டல் அரஸ்ட் செய்திருப்பதாகக் கூறி மென்பொறியாளரிடம் ரூ. 29.9 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜூன் என்பவ... மேலும் பார்க்க

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமம் காவேரி தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவா் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் கண்க... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க