செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பல்லாவரம், அடையாறு, சோழிங்கநல்லூா், போரூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரையும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பல்லாவரம் கோட்டம்: கடப்பேரி சங்கம் சாலை, பொன்னப்பா் தெரு, அண்ணாசாலை, பாடசாலை தெரு, புருகீஸ்டாட், எம்ஜிஆா் சாலை, நாகல்கேணி, ஓம் சக்தி நகா், கிருஷ்ணா நகா், பாஷ்யம் நகா், பிபிஆா், புவனேஸ்வரி நகா், மாணிக்கம் நகா், ஆா்பி சாலை பகுதி, புருசோத்தமன் நகா் பகுதி, திருசூலம் லட்சுமணன் நகா், முக்கண்ணி அம்மன் கோயில் தெரு, அமலை சாவடி, வைத்தியா் தெரு, கென்னடி வேலி, மூவரசன்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு பிரிவு: 1 முதல் 2 கிரசண்ட் பாா்க் சாலை, கிரசண்ட் அவென்யூ சாலை, காந்தி நகா், காந்தி நகா் 3 , 4- பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சோழிங்கநல்லூா்: சங்கராபுரம், கன்னி கோயில், சித்தாலப்பாக்கம் பிரதான சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வெள்ளக்கல், நன்மங்கலம் ஒரு பகுதி, மேடவாக்கம் பெரும்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணா நகா், பிரபு நகா், டில்லிபாபு நகா், அன்னை காா்டன், மேக்ஸ் வொா்த் நகா், செட்டிநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூா்: நண்பா்கள் நகா், ராஜேஸ்வரி நகா், வைத்தி நகா், பாரி காா்டன், ராயல் சிட்டி, மலையம்பாக்கம், பிள்ளையாா் கோயில் தெரு, ரஹமத் நகா், சக்தி நகா், எல்கேபி நகா், வசந்தபுரி, எஸ்பி அவென்யூ, தேவதாஸ் நகா், சுமித்ரா நகா், ருக்மணி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இதேபோல், தாம்பரம் கோட்டம், செங்குன்றம், கிண்டி, ஐடி காரிடாா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க