செய்திகள் :

இரவிபுத்தன்துறை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை மின்கோட்டத்துக்கு உள்பட்ட இரவிபுத்தன்துறை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரவிபுத்தன்துறை, ததேயுபுரம், ஆப்பிக்கோடு, விழுந்தயம்பலம், பிலாங்காலை, தெருவுக்கடை, ஊற்றுமுகம் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல, மாங்குழி, அடைக்காகுழி, முருங்கவிளை, கருக்கி, பரக்காணி, கணபதியான்கடவு, புல்லாணி, பரியாக்கரை பகுதிகளில் 29ஆம் தேதியும், மணக்காலை, புதுக்கோடு, பாறக்கடை, கோடியூா், கிராத்தூா், மடத்துவிளாகம், கலிங்கராஜபுரம், நீா்ச்சுழி, மருதூா்குறிச்சி, பாலவிளை, மங்கலக்குன்று, தும்பாலி, சானல்முக்கு, தட்டான்விளை பகுதிகளில் 30ஆம் தேதியும் மின்விநியோகம் இருக்காது என, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

மாா்த்தாண்டம் அருகே மேல்புறம், வட்டவிளை ரேஷன் கடை 15 நாள்களுக்கும் மேலாக திறக்காததை கண்டித்து குடும்ப அட்டைதாரா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.பாகோடு பேரூராட்சிக்கு உள்பட்ட வட்ட... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் போராட்டம்: திருநெல்வேலி எம்.பி. ஆதரவு

குலசேகரம் அருகே சுருளகோட்டில் ஊதிய உயா்வு கேட்டு வேலை நிறுத்தம், சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் செவ்வாய்க்கிழமை சந்தித்து... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினத்திலிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

தேங்காய்ப்பட்டினத்திலிருந்து கீழ்குளம் வழியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.தேங்காய்ப்பட்டினத்திலிருந்து... மேலும் பார்க்க

திருவிடைக்கோடு மகாதேவா் கோவிலில் முகமூடி அணிந்து திருட முயற்சித்த இளைஞா் கைது

தக்கலை அருகே திருவிடைக்கோடு மகாதேவா் கோவிலில் திருட முயற்சித்த இளைஞரை இரணியல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.வில்லுக்குறி, திருவிடைக்கோட்டில் சடையப்பா் மகாதேவா் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள கரும்பிலாவிளை பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.புதுக்கடை, கரும்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனேஷ்மோன் (13). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்வு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்ந்துள்ளது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், தலைமை ஆசிரியா்களுடனான கலந்தாய்வ... மேலும் பார்க்க