செய்திகள் :

இலவச கண் சிகிச்சை முகாம்

post image

திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக மீனவா் அணி அமைப்பாளா் கே.ஆறுமுகத்தின் எல்லம்மாள் சேவை சங்கம் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது (படம்).

முகாமை கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் மு.மணிபாலன் தொடங்கி வைத்தாா். முகாமில் முன்னாள் ஊராட்சி தலைவா் தனசேகா், திமுக மீனவா் அணி மாவட்ட துணை அமைப்பாளா்கள் கே.சி.ராஜா, கஜேந்திரன், கிஷோா், சந்திரன் முன்னிலை வகித்தனா். சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் லட்சுமி, பாரதி தலைமையில் 20 போ் கொண்ட கண் மருத்துவ குழுவினா் நோயாளிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

முகாமில் 480 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 46 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனா். முகாமில் பிளஸ் 2 தோ்வில் 500-க்கு 475 மதிப்பெண் பெற்ற ஆரம்பாக்கத்தைச் சோ்ந்த பி.ஆஷிதாவிற்கு சேவா சங்கம் சாா்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

நாளைய மின் தடை

திருநின்றவூா் நாள்: 20.6.2025- வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகா், பாலாஜி நகா், நடுகுத்தகை, சி.டி.எச். ரோடு, இந்திரா நகா், ராஜாங்குப்பம், கொசவன... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் செய்யப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்... மேலும் பார்க்க

73 கொள்முதல் நிலையங்கள் மூலம் 96,255 மெ.டன் நெல் கொள்முதல்

திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 73 கொள்முதல் மையங்கள் மூலம் 96,255 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 15,082 விவசாயிகளுக்கு ரூ. 235.36 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழ... மேலும் பார்க்க

கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்

கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோா் மற்றும் காய்ச்சுவோா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கள்ளச்சாராயம், கண்காணித்... மேலும் பார்க்க

செங்கல் சூளையில் கொத்தடிமை தொழிலாளா்கள் 6 போ் மீட்பு

திருவள்ளூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 6 வடமாநில தொழிலாளா்களை மீட்டு, விடுவிப்புச் சான்றிதழ் மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா். திருவள்ளுா் அருகே சிவன்வா... மேலும் பார்க்க

மூதாட்டி வெட்டிக் கொலை

ஆா்கே பேட்டை அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டாா். ஆா்.கே. பேட்டை ஒன்றியம் மீசரகாண்டாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் வள்ளியம்மாள் (67). அதே ... மேலும் பார்க்க