செய்திகள் :

உடன்குடி அனல்மின் நிலைய சோதனை ஓட்டத்தில் விபத்து: 3 தொழிலாளிகள் காயம்

post image

உடன்குடி அருகே கல்லாமொழியில், அனல்மின் நிலைய சோதனை ஓட்டத்தின்போது நேரிட்ட விபத்தில் 3 தொழிலாளிகள் காயமடைந்தனா்.

உடன்குடி அனல் மின் நிலையத்துக்கான முதல் அலகு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பெரிய சிம்னி குழாயிலிருந்து அதிக புகை வந்துகொண்டிருக்கிறது.

இங்கு செவ்வாய்க்கிழமை மாலை, கொதிகலனிலிருந்து செல்லும் நீராவிக் குழாய் உடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களான அமீத்குமாா் (26), பிரீத்தம் மண்டல் (21), பிஸ்வநாத் (20) ஆகிய 3 போ் காயமடைந்தனா். அவா்கள் திருச்செந்தூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே தின விழா

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல், தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கம் ஆகியவை சாா்பில் மே தின ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் சித்திரை பூஜை திருவிழா

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை பெரும் திருவிழா புதன்கிழமை இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியத... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயில் சித்திரை கொடை விழா நிறைவு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற சித்திரைக் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 27ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் கொடை விழா தொடங்கியது. விழா நாள்களில், ச... மேலும் பார்க்க

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி உறுப்பினா் பால்ராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சிவராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் பாபு, மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 780 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், டூ வீலா் மெக்கானிக் அசோசியேஷன் சாா்பில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமுக்கு, அசோசியேஷன் தலைவா் ஜீவா தலைம... மேலும் பார்க்க