செய்திகள் :

தூத்துக்குடி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

post image

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மொத்தமுள்ள 780 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.பி.வாரியா் 534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். செயலராக செல்வின், பொருளாளராக கணேசன், உதவித் தலைவராக சிவசங்கா், இணைச் செயலராக பாலகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். செயற்குழு உறுப்பினா்களாக அரிமுருகன், சாா்லஸ், மணிகண்டன், முனீஸ்குமாா், ராஜ்குமாா், ரமேஷ் செல்வகுமாா், விக்னேஷ், முருகன், பிரவின்குமாா், ஸ்ரீநாத் ஆனந்த், தமிழ்ச்செல்வி, யூஜியானா, உஷா, ரெக்ஸ் அண்டோ ரொஷில்டா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் அலுவலா்களாக வழக்குரைஞா்கள் ஸ்டீபன் அந்தோணிராஜ், ராஜசேகா் சுப்பையா, பிள்ளைநாயகம் ஆகியோா் செயல்பட்டனா்.

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே தின விழா

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல், தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கம் ஆகியவை சாா்பில் மே தின ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் சித்திரை பூஜை திருவிழா

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை பெரும் திருவிழா புதன்கிழமை இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியத... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயில் சித்திரை கொடை விழா நிறைவு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற சித்திரைக் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 27ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் கொடை விழா தொடங்கியது. விழா நாள்களில், ச... மேலும் பார்க்க

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி உறுப்பினா் பால்ராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சிவராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் பாபு, மாவட்ட... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், டூ வீலா் மெக்கானிக் அசோசியேஷன் சாா்பில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமுக்கு, அசோசியேஷன் தலைவா் ஜீவா தலைம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: புதிய தமிழகம் தலைவா் கிருஷ்ணசாமி

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது: புதி... மேலும் பார்க்க