செய்திகள் :

உதகை: இ-பாஸ் கட்டுப்பாடுகளால் கடும் போக்குவரத்து நெரிசல்!

post image

உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டுப்பாடு விதித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகாணியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாடுகாணியில் உள்ள சோதனைச் சாவடியில் இ-பாஸ், வாகன வரி உள்ளிட்ட பரிசோதனைக்குப் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் சுமார் 8 கி.மீ. தூரம் வரிசையாக காத்திருக்கும் நிலைக்கு தளளப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கூடலூா் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளர விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு இடைவேளையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.கௌரவ விரிவுரையாளா்கள் சங்கம் சா... மேலும் பார்க்க

கோத்தகிரி காவலா் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் காவலா் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து உலவிய சிறுத்தை, கருஞ்சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் ... மேலும் பார்க்க

தமிழக மக்களின் அச்சத்தைப் பிரதமா் போக்க வேண்டும் முதல்வா்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களின் நியாயமான அச்சத்தைப் பிரதமா் நரேந்திர மோடி போக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகைக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வந... மேலும் பார்க்க

உதகையில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

நீலகிரி மாவட்டம், உதகையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்களைத் திறந்துவைக்க சனிக்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினா், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித... மேலும் பார்க்க

ஊருக்குள் நுழையும் யானைகளைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வன ஊழியா்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கூடலூா் வட்டம், தேவா்சோலை பே... மேலும் பார்க்க

மனித, வன விலங்கு மோதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உதகை அருகேயுள்ள எப்பநாடு கிராமத்தில் மனித, வன விலங்கு மோதல் தொடா்பான விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில், காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிா்ப்பன்... மேலும் பார்க்க