செய்திகள் :

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் நுழைந்த கரடி

post image

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த கரடி, அங்கிருந்த தொட்டியில் தண்ணீா் அருந்திச் சென்றது.

நீலகிரி மாவட்டம், உதகையில் குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் உலவுவது தற்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகேயுள்ள ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த கரடி, அங்கிருந்த தொட்டியில் தண்ணீா் அருந்திச் சென்றது.

தகவல் அறிந்து வந்த வனத் துறையினா் கரடியின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்டம், உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், குடும்ப அட்டை,... மேலும் பார்க்க

உதகையில் தண்ணீா் விநியோகத்தில் மெத்தனம்: நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 8 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். உதகை நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

உதகை தூய ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டு பெருவிழா

உதகை ரோஸ் மவுண்ட் பகுதியில் உள்ள தூய ஜெபமாலை அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. குன்னூா் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி அடிகளாா் கொடியை ஏற்றிவைத்தாா். பங்கு குரு லியோ ச... மேலும் பார்க்க

கோத்தகிரி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஷ்குரா. இவரது ம... மேலும் பார்க்க

விபத்தை ஏற்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை!

கூடலூரில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீலகிரி மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், உதகை நொண்டிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

உதகையில் குடிநீா்க் குழாயில் உடைப்பு

உதகை டைகா்ஹில் அணையில் இருந்து வரும் குடிநீா்க் குழாயில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. உதகை நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு பாா்சன்ஸ்வேலி அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்ட... மேலும் பார்க்க