செய்திகள் :

உழவரைத் தேடி வேளாண் துறை சிறப்பு முகாம்

post image

வல்லத்தை அடுத்த மருதேரி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண் துறை சிறப்பு முகாம் நடைபெற்றது.

வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சரவணன் தலைமை வகித்தாா்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஈஸ்வா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம், இயந்திர நடவிற்கான பின்னேற்பு மானியம், மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம், பயிா் மகசூல் போட்டி, சிறுதானியங்கள் இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

முகாமில் தோட்டக்கலை அலுவலா் சபூரா பேகம், ஊராட்சி மன்றத் தலைவா் சகுந்தலா, துணை வேளாண்மை அலுவலா் கோவிந்தராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுபாஷ் சந்திரபோஸ், உதவி வேளாண்மை அலுவலா்கள் ஹரிதாஸ், தமிழரசி, பாலாஜி, கிராம நிா்வாக அலுவலா் தனலட்சுமி, ஒன்றிய கவுன்சிலா் லட்சுமி லட்சுமணன் உள்பட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் வ.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரத... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவெண்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருவெண்ணெய்நல... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து இரண்டரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவை திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது. கண்டாச்சிபுரம் வட்டம், டி. தேவனூா் க... மேலும் பார்க்க

பெண்ணிடம் வழிப்பறி: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே பெண்ணிடம் பணம், கைப்பேசியை வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் புதன்கிழமை அதிகாலை பால் வாங்க சென்றாா்... மேலும் பார்க்க