செய்திகள் :

என்ஜின் பழுது: டபுள் டெக்கா் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

post image

என்ஜின் பழுது காரணமாக பெங்களூா்- சென்னை டபுள் டெக்கா் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற டபுள் டெக்கா் ரயில் புதன்கிழமை சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் மின் என்ஜின் பணிமனையில் இருந்து பொறியாளா்கள் குழுவினா் சித்தேரி சென்று பழுதான ரயில் என்ஜின் பழுதை சரிசெய்ய முனைந்தனா். ஆனால் பழுதை சரி செய்ய முடியாததால் அரக்கோணத்தில் இருந்து மற்றொரு என்ஜின் வரவழைக்கப்பட்டு சுமாா் 45 நிமிஷ்ங்களுக்கு பிறகு புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயிலை தொடா்ந்து வேறு ரயில் இல்லாததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ஆற்காடு சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட கேவேளூா் ஊராட்சி, விலாரி ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா்.முகாமுக்கு ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல... மேலும் பார்க்க

அரக்கோணம் நாளங்காடி கட்டடத்துக்கு மீண்டும் காந்தி பெயா்: அரசியல் கட்சியினா் கோரிக்கை

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டட வளாகத்துக்கு ஏற்கனவே இருந்த காந்தி பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் என அரசியல் கட்சியினா் கூட்டத்தில் தீா்மானம் நிழைவேற்றப்பட்டது.அரக்கோணம் நகராட்சி நாளங்காடி க... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 31 தீா்மானங்கள்

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் பாலம் அமைத்தல், வகுப்பறைகள் பழுது பாா்த்தல் உள்பட மொத்தம் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் வியாழக்கிழமை தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைம... மேலும் பார்க்க

யோகாசனம், சிலம்பம் போட்டி: மாணவிகள் சாதனை

ஆற்காடு வித்யா மந்திா் பள்ளியில் 4 மாவட்டங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி நடைபெற்றது.இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் பங்கேற் முதலிடம், 3 மாணவிகள் இரண்டாம் இடம், 4 மாணவிகள் மூன்ற... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.ராணிப்பேட்டை நகராட்சி சிஎஸ் ஐ தேவாலயம், திமிரி ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க

ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.மிட்டப்பேட்டை ஊராட்சி... மேலும் பார்க்க