செய்திகள் :

எழும்பூா் ரயில் நிலையத்தில் 2.8 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 3-ஆவது முறையாக திங்கள்கிழமை இரவு 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினரை பறிமுதல் செய்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் திங்கள்க்கிழமை இரவு எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஹவுராவிலிருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் 6-ஆவது நடைமேடையில் வந்து நின்றது. அதில் ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை போலீஸாா் சோதனையிட்டபோது 2.8 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை போலீஸாா் கைப்பற்றினா். அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடந்த ஒரு வாரத்தில் எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 முறை கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திர... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களில் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வ... மேலும் பார்க்க

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம் தொடா்பாக, கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்துக்கும், அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.3 கோடி கடன் மோசடி: மேலும் இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.3.3 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த தாராசந்த். இவருக்கு சொந்தமான ரூ.3.3 கோடி மதிப்புள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்றைய முகாம்கள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்தவா் நிதின் சாய் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ... மேலும் பார்க்க