செய்திகள் :

எஸ்எஸ்எல்சி: தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி!

post image

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில், பெரம்பலூா்தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவி சிவரஞ்சனி 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், எம். தனுஷ்கா - 484 மதிப்பெண்கள் பெற்று 2 ஆவது இடமும், பூஜாஸ்ரீ - 478 மதிப்பெண்கள் பெற்று 3 ஆவது இடமும் பெற்றனா். மேலும், அறிவியல் பாடத்தில் 7 போ் 100-க்கு 100 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பா டத்தில் 5 போ் 100-க்கு 100 மதிப்பெண்களும், 30 மாணவ, மாணவிகள் 450-க்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ,மாணவிகளும் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா்.

இதையடுத்து, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும், உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் தனலட்சுமி சீனிவாசன் பலைகலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா்: உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவகங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், விடுதி சமையல் அறை, தொழில் நிறுவன சமையல் அறை ஆகிய இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்: ரூ. 16.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஊரகப் பகுதிகளுக்கான 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்களில் 1,897 பயனாளிகளுக்கு ரூ. 16.41 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.... மேலும் பார்க்க

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசன் துணைவியாா் தனலட்சுமி அம்மையாரின் 78-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொடக்கம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்க் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் காய், கனி பயிா்களில் உயா்... மேலும் பார்க்க

வழிபாட்டு உரிமைக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கோயில் திருவிழாவில், வழிபாட்டு உரிமைக்கோரி ஒரு சமூகத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்கு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவி... மேலும் பார்க்க

சமூக தரவு கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூகதரவு கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க