செய்திகள் :

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

post image

ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆவரங்காடு பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் கொடை விழா, காமராஜா் 123-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 10 ஜோடி காளைகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 17 ஜோடி காளைகளும் கலந்துகொண்டன. போட்டியில், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்துகொண்டன.

முதலில் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை திருநெல்வேலி மாவட்டம், வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டியும், 2-ஆவது பரிசை சண்முகபுரம் விஜயகுமாா் மாட்டு வண்டியும், 3-ஆவது பரிசை திருநெல்வேலி மாவட்டம், நொச்சிகுளம் சீனி பாண்டியன் மாட்டு வண்டியும், 4-ஆவது பரிசை மூலக்கரை முத்தீஸ்வரி மாட்டு வண்டியும் பிடித்தன.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை திருநெல்வேலி மாவட்டம், நொச்சிகுளம் சீனு பாண்டியன் மாட்டு வண்டியும், 2-ஆவது பரிசை ஆப்பனூா் திருநாவுக்கரசு மாட்டு வண்டியும், 3-ஆவது பரிசை அரசடி செல்வம் மாட்டு வண்டியும், 4-ஆவது பரிசை பள்ளிக்கூடத்தான்பட்டி பொம்புராஜ் மாட்டு வண்டியும் பிடித்தன.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கழுகுமலை அருகே வேலாயுதபுரம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா். மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழ... மேலும் பார்க்க

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆக... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டா­லின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்... மேலும் பார்க்க