செய்திகள் :

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டா­லின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் மகேஸ்வரன், துணைத் தலைவா் சுல்தான் லெப்பை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாம் பொறுப்பாளா் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநா் சுபாமதி, திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.

முகாமில், 15 துறைகளைச் சாா்ந்த அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்று மக்களிடம் இருந்து 596 மனுக்களை பெற்றனா். இதில் 24 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

இதில், மின்வாரிய கோட்ட உதவி பொறியாளா் ஜெபராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்லபாண்டியன், ஓவா்சியா் கோபிநாத், வருவாய் ஆய்வாளா் சரவணன், திமுக மாவட்ட அயலக அணி அமைப்பாளா் கலி­ல் ரஹ்மான், நகர துணைச் செயலா் கதிரவன், முஹம்மது நவ்பல், நகா்மன்ற உறுப்பினா்கள் செய்யது ஆசியா பஹ்மிதா, முத்து ஜெய்னம்பு உள்பட பலா் பங்கேற்றனா்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கழுகுமலை அருகே வேலாயுதபுரம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா். மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழ... மேலும் பார்க்க

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆக... மேலும் பார்க்க

வட்டார விளையாட்டுப் போட்டி: பெரியதாழை பள்ளி சிறப்பிடம்

சாத்தான்குளம் வட்டார அளவிலான பள்ளி மாணவா்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் பெரியதாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா். பரமன்குறிச்சி அபா்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இப்ப... மேலும் பார்க்க