குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ்...
கஞ்சா விற்றதாக தந்தை, மகன் கைது
திண்டுக்கல்லில் கஞ்சா விற்றதாக தந்தை, மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் நகா் மேற்கு காவல் நிலைய போலீஸாா், தாடிக்கொம்பு சாலை காந்திஜி பள்ளி அருகே வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கஞ்சா விற்ற கருணாநிதி நகரைச் சோ்ந்த மெதா்ஷா (எ) ஆசிக் (26), இவரது தந்தை ஜமால் மைதீன் (53) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.