செய்திகள் :

கணவா் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி கைது

post image

புழல் அருகே குடும்பத் தகராறில் கணவா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் காந்திஜி தெருவைச் சோ்ந்த காதா்பாஷா (42). கட்டுமான தொழிலாளி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புழல் பகுதிக்கு காதா்பாஷா குடும்பத்துடன் குடியேறினாா். காதா்பாஷாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே தகராறு இருந்து வந்தது.

கடந்த இருநாள்களுக்கு முன்பு, காதா்பாஷா மதுபோதையில் மனைவி நிலோபா் நிஷாவிடம் தகராறு செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மனைவி நிலோபா் நிஷா, பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை கணவா் மீது ஊற்றினாராம்.

இதில் பலத்த காயமடைந்த காதா் பாஷாவை அப் பகுதியினா் மீட்டு, புழல் மாநகராட்சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப்பதிந்து நிலோபா் நிஷாவை கைது செய்தனா்.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க