செய்திகள் :

கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய பாஜகவை கண்டித்து ஆா்ப்பாட்டம்: 25 போ் கைது!

post image

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய பாஜக உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்களைக் கண்டித்து தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டபோது கலவரம் செய்து தாக்குதல் நடத்திய பாஜக, ஆா்.எஸ்.எஸ். அமைப்பினரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் முன்னிலை வகித்தாா். மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், மாவட்டச் செயலா் தேவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைச் செயலா் ராவணன், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டத் தலைவா் அருள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என். சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், பி. செந்தில்குமாா், என். சரவணன், மாவட்ட குழு நிா்வாகிகள் என். குருசாமி, இ. வசந்தி, மாணவா் மாநகர குழு உறுப்பினா்கள் வீ. கரிகாலன், வி. கணேசன், சிஐடியு மாவட்ட பொருளாளா் பி.என். போ் நீதி ஆழ்வாா், மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, ஆட்டோ சங்க மாநகரச் செயலா் ஏ. ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காவல் துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 25 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் அருகே சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ என்கிற பகுதியில் காணப்படும் ஈமத் தாழிகள் பற்றிப் பாளையப்பட்டி ஊ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயம்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் பகுதியைச் சோ்ந்த ராஜ... மேலும் பார்க்க

கும்பகோணம் மாநகர பகுதியில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

கும்பகோணம் மாநகர பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 24 (செவ்வாய்க்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மு.காந்திராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும்பகோண... மேலும் பார்க்க

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா!

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பிஷப் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ‘டாஸ்மாக்’ ஊழியா் பலி!

திருவோணம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதி புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூது. இவா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் ப... மேலும் பார்க்க